Thursday, November 02, 2006

<>சீன- ஆப்பிரிக்க 5வது உயர் நிலை அதிகாரி கூட்டம்<>



சீன- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின்


5வது உயர் நிலை அதிகாரி கூட்டம்


இன்று பெய்சிங்கில் நிறைவடைந்தது.


சீன துணை வணிக துறை


அமைச்சர் வே சியே குவே,


சீனாவிலுள்ள ஆப்பிரிக்காவின்


Togo தூதர் தா அம்மா, நிறைவு


விழாவில் உரை நிகழ்த்தினார்.



சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கு


நிறுவப்பட்ட 6 ஆண்டுகளாக, பல்வேறு


துறைகளில் இரு தரப்பு பரஸ்பர நலன்


தரும் ஒத்துழைப்பு வெகுவிரைவில்


வளர்ச்சியடைந்துள்ளது என்றார்,


வே சியே குவே.


சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் தூதாண்மை


உறவு நிறுவப்படதன் 50ம் ஆண்டு,


இவ்வாண்டு ஆகும்.


சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின்


பெய்சிங் உச்சி மாநாடு, சீன-ஆப்பிரிக்க நட்புறவு


வரலாற்றில் மிக முக்கிய அலுவலாகும்.


இது சீன-ஆப்பிரிக்க உறவை மேலும்


வலுப்படுத்தும் என்று தா அம்மா கூறினார்.

No comments: