சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில்
வெடிவிபத்து: 14 தொழிலாளர்கள் சாவு...!
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடி
விபத்தில் 14 தொழிலாளர்கள்
உயிரிழந்தனர்.
உரும்கி நகருக்கு அருகிலுள்ள சுரங்கத்தில்
இந்த விபத்து நிகழ்ந்தது. வெடிவிபத்து
காரணமாக சுரங்கத்தில் கடுமையான
வெப்பம் நிலவியது. எனவே மீட்புப்
பணிகளை விரைவாக மேற்கொள்ள
இயலவில்லை. கரமாய் நகருக்கு அருகே
கச்சா எண்ணெய் டாங்கரில் ஏற்பட்ட
மற்றொரு விபத்தில் 12 தொழிலாளர்கள்
உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
Wednesday, November 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment